பாட்டி-பேரன் கொலையில் 2 பேரிடம் தீவிர விசாரணை
பாட்டி-பேரன் கொலையில்
2 பேரிடம் தீவிர விசாரணை
சத்தியமங்கலம்:
தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனுாரை சேர்ந்தவர் சிக்கம்மா. இவரின் பேரன் ராகவன், ௧௨; இருவரும், ௧௨ம் தேதி நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டனர். கொலையாளிகளை கைது செய்யாமல், உடல்களை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று உறவினர்கள், தாளவாடி போலீசார், எஸ்.பி., உள்ளிட்டோரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இரு தனிப்படை அமைத்து, போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் கொலை தொடர்பாக போலீசார், இருவரை பிடித்து ரகசிய இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா; இ.பி.எஸ்., 'பளீச்' பதில்!
-
4 மாதங்களில் 85,000 இந்தியர்களுக்கு விசா வழங்கியது சீனா!
-
தங்கம் விலை மீண்டும் உச்சம்: ஒரே நாளில் ரூ.760 உயர்வு, சவரன் ரூ.70,000 ஆயிரத்தை கடந்தது!
-
வேலை செய்கிறது மோடி ட்ரீட்மென்ட்; தமிழில் மட்டுமே கையெழுத்து இட அரசாணை!
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்
-
ஆங்கிலேயர் ஆட்சியில் உருவான நீதிமன்றம்
Advertisement
Advertisement