தினமலர் செய்தியால் புதிய பாலம்
மேலுார்: நா.கோவில்பட்டி மற்றும் அழகுநாதபுரம் பகுதியில் வசிக்கும் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசதிக்காக 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பெரியாறு கால்வாய் பாலம் சிதிலமடைந்தது. அதனால் பள்ளி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் ஆபத்தான நிலையில் சென்று வந்தன.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நீர்வளத்துறையினர் புதிய பாலம் கட்டியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை மீண்டும் உச்சம்: ஒரே நாளில் ரூ.760 உயர்வு, சவரன் ரூ.70,000 ஆயிரத்தை கடந்தது!
-
வேலை செய்கிறது மோடி ட்ரீட்மென்ட்; தமிழில் மட்டுமே கையெழுத்து இட அரசாணை!
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்
-
ஆங்கிலேயர் ஆட்சியில் உருவான நீதிமன்றம்
-
கடலுார் மாநகர கவுன்சிலர்கள் அதிருப்தி கூடுதலாகும் எதிரணியினரின் 'பலம்'
-
அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்; விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் பேட்டி
Advertisement
Advertisement