தி.மு.க., மாணவரணி உறுப்பினர் சேர்க்கை

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி பகுதியில் தி.மு.க., மாணவரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது.
நகர செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி வீடு வீடாகச் சென்று 18 வயது பூர்த்தியடைந்தவர்களை உறுப்பினர்களாக கட்சியில் இணைத்தார்.
ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், சேர்மன் ஓம் சிவசக்திவேல், இளைஞரணி செயலாளர் நிர்மல் ராஜ், பேரூராட்சி துணைச் சேர்மன் ஜோதி, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் விஜயபாபு, தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணராஜ்.
நகர பொருளாளர் நாசர், கவுன்சிலர்கள் செந்தில் முருகன், பாக்கியராஜ், பாபு, சதாம், நகர இளைஞரணி செயலாளர் சுரேஷ், அறங்காவலர் குழு தலைவர் ராஜாராமன், இளைஞர் அணி நிர்வாகிகள் சுலைமான், சிறுவாமணி, ராஜ்குமார், குணசேகர், சிவா, முன்னாள் நகர செயலாளர் செல்வம், மாவட்ட பிரதிநிதி மோகன்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
தங்கம் விலை மீண்டும் உச்சம்: ஒரே நாளில் ரூ.760 உயர்வு, சவரன் ரூ.70,000 ஆயிரத்தை கடந்தது!
-
வேலை செய்கிறது மோடி ட்ரீட்மென்ட்; தமிழில் மட்டுமே கையெழுத்து இட அரசாணை!
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்
-
ஆங்கிலேயர் ஆட்சியில் உருவான நீதிமன்றம்
-
கடலுார் மாநகர கவுன்சிலர்கள் அதிருப்தி கூடுதலாகும் எதிரணியினரின் 'பலம்'
-
அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்; விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் பேட்டி