அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம்: வி.எச்.பி.,

விழுப்புரம் : அமைச்சர் பொன்முடி, பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வரை, விஸ்வ ஹிந்து பரிஷத் போராட்டம் தொடரும் என, மாநில பொதுச்செயலர் பாலமணிமாறன் கூறினார்.
விழுப்புரத்தில் அவர் அளித்த பேட்டி: அமைச்சர் பொன்முடியின் பேச்சு காணொளியில் வந்ததும், விஸ்வ ஹிந்து பரிஷத் உடனடியாக இரண்டு அறிக்கையை வெளியிட்டது. அவர், அமைச்சர் பதவியில் இருந்து, உடனே நீக்கப்பட வேண்டும்; பகிரங்கமாக மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டது.
உடனே, அவர் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ஏனென்றால், அவர் பேசிய பேச்சுகள் விவரிக்க இயலாதவை.

ஒவ்வொரு ஹிந்துவையும், பெண்களையும் புண்படுத்த கூடியதாகும். அவர், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படும் வரை, பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வரை எங்கள் போராட்டம் தமிழக முழுதும் தொடரும். இவ்வாறு பாலமணிமாறன் கூறினார்.
வாசகர் கருத்து (16)
angbu ganesh - chennai,இந்தியா
16 ஏப்,2025 - 09:42 Report Abuse

0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
16 ஏப்,2025 - 09:29 Report Abuse

0
0
Reply
Oviya Vijay - ,
16 ஏப்,2025 - 08:20 Report Abuse
0
0
Reply
பாரதி - ,
16 ஏப்,2025 - 07:36 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
16 ஏப்,2025 - 07:22 Report Abuse

0
0
Reply
தொளபதி - ,
16 ஏப்,2025 - 07:16 Report Abuse

0
0
Reply
Ramona - london,இந்தியா
16 ஏப்,2025 - 07:13 Report Abuse

0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
16 ஏப்,2025 - 07:12 Report Abuse

0
0
Reply
Bala - chennai,இந்தியா
16 ஏப்,2025 - 06:46 Report Abuse

0
0
Reply
venugopal s - ,
16 ஏப்,2025 - 06:34 Report Abuse

0
0
raja - Cotonou,இந்தியா
16 ஏப்,2025 - 07:53Report Abuse

0
0
Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா
16 ஏப்,2025 - 08:23Report Abuse

0
0
Reply
மேலும் 4 கருத்துக்கள்...
மேலும்
-
தங்கம் விலை மீண்டும் உச்சம்: ஒரே நாளில் ரூ.760 உயர்வு, சவரன் ரூ.70,000 ஆயிரத்தை கடந்தது!
-
வேலை செய்கிறது மோடி ட்ரீட்மென்ட்; தமிழில் மட்டுமே கையெழுத்து இட அரசாணை!
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்
-
ஆங்கிலேயர் ஆட்சியில் உருவான நீதிமன்றம்
-
கடலுார் மாநகர கவுன்சிலர்கள் அதிருப்தி கூடுதலாகும் எதிரணியினரின் 'பலம்'
-
அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்; விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் பேட்டி
Advertisement
Advertisement