திண்ணை பிரசாரம்
சாத்துார் : சாத்துார் ஸ்ரீரங்காபுரத்தில் அ.தி.மு.க சார்பில் திண்ணைப் பிரசாரம் நடந்தது.
மாநில ஜெ., பேரவை இணைச் செயலாளர் சேதுராமானுஜம் தலைமை வகித்தார்.முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் எஸ்.ஜி.சுப்பிரமணியன் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் ஆகியோர் அ.தி.மு.க அரசின் சாதனை விளக்க பிரச்சார நோட்டீசை வழங்கி பேசினர். விருதுநகர் மாவட்டதுணைச் செயலாளர் விமல் குருசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் மணிகண்டன்,மேற்கு ஒன்றிய செயலாளர்கள் சீத்தாராமன்,குருசாமிமற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இருள் சூழ்ந்த திருக்கச்சூர் பகுதி மின் விளக்கு அமைக்க கோரிக்கை
-
அங்கன்வாடி மையத்தில் கெட்டுப்போன முட்டைகள் குழந்தைகளின் பெற்றோர் அதிர்ச்சி
-
இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
-
பசு மாடு மீட்பு
-
கி.கிரியி்ல 18 மாதங்கள் கடந்தும் முடியாத மேம்பால பணிகள் தேசிய நெடுஞ்சாலையில் நெரிசலில் திணறும் வாகன ஓட்டிகள்
-
7 கிலோ குட்கா பறிமுதல்
Advertisement
Advertisement