இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

திருக்கோவிலுார், ; அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீத் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, காஞ்சி புரம் மாவட்ட, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டராக இருந்த பிரேம் ஆனந்த், அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார்.
அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். சக போலீசார் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
Advertisement
Advertisement