முதியவர் மீது 'போக்சோ'
கடலுார் ; சீர்காழியைச் சேர்ந்தவர் முருகேசன், 55; இவர் நேற்று முன்தினம் இரவு கடலுாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார்.
அப்போது அருகிலுள்ள வீட்டில் இருந்த 5 வயது சிறுமியை வீட்டின் மாடிக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் கடலுார் அனைத்து மகளிர் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள்; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு
-
வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள்; சுப்ரீம்கோர்ட் விசாரணை துவக்கம்
-
வர்த்தக போர் தீவிரம்; சீன பொருட்களுக்கு 245 சதவீதம் வரி விதித்து டிரம்ப் அதிரடி
-
'இது வேற லெவல்ங்க... இந்தியாவில் முதன்முறையாக ரயிலில் ஏ.டி.எம்.,: சோதனை 'சக்சஸ்'
-
ஜாதி பெயர்களை 4 வாரத்தில் நீக்கணும்; கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் 'கெடு'
-
ராஜ்யசபா சீட்டுக்காக சந்திக்கவில்லை; முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபின் கமல் பேட்டி
Advertisement
Advertisement