தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள்; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு

சென்னை: ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களில் நிறைய உதாரணங்கள் உள்ளன'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தனியார் டிவிக்கு நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: கூட்டணிக்கு இன்னும் கட்சிகளை எதிர்பார்க்கிறோம். அதாவது தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மாற்று அரசாங்கம் வேண்டும். இதற்காக எந்த கட்சிகள் வந்தாலும் கூட்டணிக்கு சேர்த்து கொள்வோம். எல்லோரும் வர வேண்டும்.
தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சி வர வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். ஏன் முடியாது? மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களில் நிறைய உதாரணங்கள் உள்ளன. சீமானை நான் கூட்டணிக்கு அழைக்கிறேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
வாசகர் கருத்து (24)
pmsamy - ,
17 ஏப்,2025 - 07:23 Report Abuse

0
0
Reply
மீனவ நண்பன் - Redmond,இந்தியா
16 ஏப்,2025 - 19:16 Report Abuse

0
0
Reply
அப்பாவி - ,
16 ஏப்,2025 - 19:12 Report Abuse

0
0
Reply
Jagan (not a Sangi anymore) - Chennai,இந்தியா
16 ஏப்,2025 - 18:32 Report Abuse

0
0
Reply
kannan sundaresan - ,
16 ஏப்,2025 - 18:31 Report Abuse

0
0
Reply
Oviya Vijay - ,
16 ஏப்,2025 - 18:17 Report Abuse
0
0
vivek - ,
16 ஏப்,2025 - 18:25Report Abuse

0
0
SIVA - chennai,இந்தியா
16 ஏப்,2025 - 20:20Report Abuse

0
0
Reply
vijay - Manama,இந்தியா
16 ஏப்,2025 - 18:01 Report Abuse

0
0
Reply
J.Isaac - bangalore,இந்தியா
16 ஏப்,2025 - 17:23 Report Abuse

0
0
Reply
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
16 ஏப்,2025 - 16:51 Report Abuse

0
0
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
16 ஏப்,2025 - 17:50Report Abuse

0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
16 ஏப்,2025 - 16:44 Report Abuse

0
0
Reply
மேலும் 11 கருத்துக்கள்...
மேலும்
-
'தினமலர்' நீட் மாதிரி நுழைவு தேர்விற்கு முன்பதிவு இன்றுடன் நிறைவு டாக்டர் கனவு நனவாக மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு
-
பணம் பறிப்பு: வாலிபர் கைது
-
மரக்காணம் சாராய வழக்கு வாலிபர் குட்கா கடத்தல் வழக்கில் கைது
-
348 கிலோ குட்கா பறிமுதல் வடலுாரில் 5 பேர் கைது
-
குளத்தில் மான் இறப்பு வனத்துறை விசாரணை
-
15ம் நுாற்றாண்டு செப்பு நாணயம் பண்ருட்டி அருகே கண்டெடுப்பு
Advertisement
Advertisement