ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

சென்னை: பெண்கள் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி விலக வலியுறுத்தி, சென்னை சைதாப்பேட்டையில் அ.தி.மு.க., மகளிரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்களையும், ஹிந்து மதத்தையும் மிகவும் ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடிக்கு, அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. பொன்முடியின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், 'பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி, இன்று (ஏப்ரல் 16), சென்னை சைதாப்பேட்டையில் அ.தி.மு.க., மகளிரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொன்முடி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
வாசகர் கருத்து (4)
sugumar s - CHENNAI,இந்தியா
16 ஏப்,2025 - 15:25 Report Abuse

0
0
Reply
SUBRAMANIAN P - chennai,இந்தியா
16 ஏப்,2025 - 14:33 Report Abuse

0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
16 ஏப்,2025 - 12:26 Report Abuse

0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
16 ஏப்,2025 - 11:38 Report Abuse

0
0
Reply
மேலும்
-
நிதி மோசடி: 200 இந்தியர்களை நீக்கியது அமெரிக்க நிறுவனம்
-
பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்தமழை
-
ஊட்டி, கொடைக்கானலில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
-
டாஸ்மாக் லஞ்சத்தின் சங்கிலித் தொடர் பின்னணி அறிந்து கொள்ள வேண்டாமா; அமலாக்கத்துறை தரப்பில் ஐகோர்ட்டில் வாதம்
-
காங்கிரசால் மட்டுமே பா.ஜ.,வை தோற்கடிக்க முடியும்; ராகுல் பேச்சு
-
ரூ.4 ஆயிரம் லஞ்சம்: நெல்லை மாநகராட்சி பில் கலெக்டர் கைது
Advertisement
Advertisement