போதையில் தந்தையை தாக்கிய மகன் கைது
சிவகங்கை: சிவகங்கையில் போதையில் தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வம் 33. இவர் நேற்று போதையில் தனது தந்தை மாரியிடம் 65 தனக்கு திருமணம் செய்து வைக்காமல் தாமதிப்பதாக கூறி வாக்குவாதம் செய்தார்.
ஆத்திரம் அடைந்த அன்புச்செல்வம் கல்லால் தந்தை மாரியை தலை மற்றும் முகத்தில் தாக்கினார்.
காயமடைந்த மாரியை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர்.
போலீசார் அன்புச்செல்வத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
-
கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை
-
லடாக்கில் 4ஜி, 5ஜி இணைப்பு: வெற்றிகரமாக ஏற்படுத்தியது இந்திய ராணுவம்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
Advertisement
Advertisement