உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு

சென்னை: சென்னையில் உயிருக்கு போராடிய சிறுவனை நொடியில் காப்பாற்றிய இளைஞர் கண்ணனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சென்னை அரும்பாக்கத்தில் சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் நடந்து சென்ற சிறுவனை மீது மின்சாரம் தாக்கியது. அந்த வழியாக பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் சிறுவனை காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. இளைஞரின் துணிச்சலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இது குறித்து சிறுவனை காப்பாற்றிய இளைஞர் கண்ணன் கூறியதாவது: சிறுவனை காப்பாற்றிய போது என்னையும் மின்சாரம் தாக்கியது. சிறுவனை காப்பாற்ற வேண்டும் எண்ணம் இருந்ததால் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினேன். இவ்வாறு அவர் கூறினார்.
சிறுவனை காப்பாற்றிய இளைஞர் ரியல் ஹீரோ தான் என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
வாசகர் கருத்து (10)
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
19 ஏப்,2025 - 21:09 Report Abuse

0
0
Reply
சி ரதி - ,
19 ஏப்,2025 - 20:37 Report Abuse

0
0
Reply
Letchumanan algappan - மதுரை,இந்தியா
19 ஏப்,2025 - 20:25 Report Abuse

0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
19 ஏப்,2025 - 20:04 Report Abuse

0
0
Reply
Rajathi Rajan - Thiravida Naadu,இந்தியா
19 ஏப்,2025 - 19:01 Report Abuse

0
0
Reply
Prabhakaran Rajan - Dubai,இந்தியா
19 ஏப்,2025 - 18:54 Report Abuse

0
0
Reply
Marimuthu - ,இந்தியா
19 ஏப்,2025 - 18:49 Report Abuse

0
0
Reply
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
19 ஏப்,2025 - 18:02 Report Abuse

0
0
Reply
GUNA SEKARAN - chennai,இந்தியா
19 ஏப்,2025 - 17:52 Report Abuse

0
0
Reply
Anbarasu K - ,இந்தியா
19 ஏப்,2025 - 16:32 Report Abuse

0
0
Reply
மேலும்
-
சென்னிமலை மலை கோவில் பாதையில்இரவோடு இரவாக 'டோல்கேட்' மாற்றம்
-
சத்தி, பங்களாப்புதுாரில்இன்ஸ்பெக்டர் இல்லைபணிகள் மந்தம் என புகார்
-
3 யூனியன்களில் ரூ.11.82 கோடி மதிப்பில் திட்டப்பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்
-
ஓடும் பஸ்ஸில் தீயால்தாராபுரத்தில் பரபரப்பு
-
'ஆப்'பில் கடன் பெற்றஇளைஞர் தற்கொலை
-
பொன்முடியை கண்டித்துஅ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement