வேன் கவிழ்ந்து 12 பேர் காயம்
மானாமதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் கமுதக்குடியைச் சேர்ந்த உறவினர்கள் வேனில் சமயபுரம் கோவிலுக்கு சென்றனர்.
நேற்று மாலை 5:00 மணிக்கு முத்தனேந்தல் பஸ் ஸ்டாப் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் நான்கு வழிச்சாலையின் நடுவே கவிழ்ந்ததில் வேனில் பயணம் செய்த பூபதி 42 சசிவர்ணம் 62, மங்கையர்க்கரசி 42 முனியசாமி 40 உள்ளிட்ட 12 பேர் காயமடைந்து மானாமதுரை அரசு மருத்துவமனை மற்றும் மதுரை தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊக்க மருந்து ஊசிகளை விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது; ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் பறிமுதல்.
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
Advertisement
Advertisement