வாலிபர் மர்மச்சாவு
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் சூரியன்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகன் விக்னேஷ்வரன்22. இவர் நேற்று முன்தினம் மாலை, அருகே உள்ள கண்மாய் பகுதிக்கு அலைபேசியில் பேசிக் கொண்டே சென்றவர் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து மறுநாள் வரை காணவில்லை. குடும்பத்தினர் தேடிய போது கண்மாய் பகுதியில் அவரது உடல் கிடந்தது தெரிந்தது. கண்டவராயன்பட்டி போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊக்க மருந்து ஊசிகளை விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது; ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் பறிமுதல்.
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
Advertisement
Advertisement