ஊட்டி சீசனுக்காக மூன்று சுற்று பஸ்கள் இயக்கம்

ஊட்டி: ஊட்டியில் சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் எளிதில் சென்று வர ஏதுவாக, மூன்று சுற்று பஸ்கள் நேற்று முதல் இயக்கப்படுகிறது.
ஊட்டியில், சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. அடுத்த மாதம் கோடை விழா நடப்பதால், சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நகர சாலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மாவட்ட நிர்வாகம் சுற்று பஸ்களை இயக்கி வருகிறது.
இந்த பஸ்கள், அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஸ் கார்டன் மற்றும் தொட்டபெட்டா ஆகிய சுற்றுலா மையங்களுக்கு, பயணிகளில் எண்ணிக்கைக்கு ஏற்ப, மூன்று பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படுகிறது.
சுற்று பஸ்களின் இயக்கத்தால், சுற்றுலா மையங்கள் மற்றும் நகர சாலைகளில் வாகன போக்குவரத்து குறைய வாய்ப்புள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊக்க மருந்து ஊசிகளை விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது; ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் பறிமுதல்.
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
Advertisement
Advertisement