எஸ்.எஸ்.கோட்டையில் நாளை கண் பரிசோதனை
திருப்புத்துார்: எஸ்.எஸ். கோட்டையில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
திருப்புத்துார் எஸ்.எம். மருத்துவமனை, நேஷனல்சமுதாய கல்லுாரி இணைந்து எஸ்.எஸ். கோட்டையில் நாளை இலவச கண் பரிசோதனை முகாமை நடத்துகின்றனர்.
எஸ். எஸ்.கோட்டை ஊராட்சி அலுவலகத்தில் காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை முகாம் நடைபெறும். சுற்று வட்டாரக் கிராமத்தினர்முகாமில் கண் பரிசோதனை செய்ய அழைக்கப்பட்டுள்ளனர்.
தேவையானவர்களுக்கு இலவச கண் புரை அறுவை சிகிச்சை திருப்புத்துார் எஸ்.எம். மருத்துவமனையில் செய்யப்படும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு; துவக்குகிறார் துணை ஜனாதிபதி
-
ஒரே பைக்கில் மாணவர்கள் 7 பேர் பயணம்: நடவடிக்கை பாயுமா?
-
சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு; ஜனநாயக படுகொலை என இ.பி.எஸ்., காட்டம்
-
இது தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிரானது; சுட்டிக்காட்டும் அன்புமணி
-
அப்போ டிரம்... இப்போ டிராலி சூட்கேஸ்; கணவனை கொலை செய்த மனைவி
-
ஏப்.25ம் தேதி அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; இ.பி.எஸ். அறிவிப்பு
Advertisement
Advertisement