அன்னதான மண்டபத்தில் துாக்கிட்டு தற்கொலை
இளையான்குடி: இளையான்குடி அருகே உள்ள நாகமுகுந்தன் குடி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் மணிவேலு 60.
இவர் குடும்பத்தோடு சென்னையில் வசித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக இவர் மட்டும் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பூஜைகளை செய்வதற்கு உதவியாக இருந்து வந்துள்ளார்.
நேற்று மதியம் 2:00 மணிக்கு தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள அன்னதான மண்டபத்தில் யாரும் இல்லாத நேரத்தில் ஜன்னல் கம்பியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இளையான்குடி போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு; துவக்குகிறார் துணை ஜனாதிபதி
-
ஒரே பைக்கில் மாணவர்கள் 7 பேர் பயணம்: நடவடிக்கை பாயுமா?
-
சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு; ஜனநாயக படுகொலை என இ.பி.எஸ்., காட்டம்
-
இது தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிரானது; சுட்டிக்காட்டும் அன்புமணி
-
அப்போ டிரம்... இப்போ டிராலி சூட்கேஸ்; கணவனை கொலை செய்த மனைவி
-
ஏப்.25ம் தேதி அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; இ.பி.எஸ். அறிவிப்பு
Advertisement
Advertisement