தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள், அரசு பஸ் மோதல்; போக்குவரத்து பாதிப்பு

சிவகங்கை; திருப்புவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள், அரசு பஸ் மோதியதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
@1brஇதுபற்றிய விவரம் வருமாறு;
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மதுரை-சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் டீசல் ஏற்றிய லாரிகள் வந்து கொண்டு இருந்தன. அப்போது அதே சாலையில் வந்து கொண்டிருந்த அரசு பஸ் மீது லாரிகள் மோதின.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், உள்ளூர் போலீசார் உதவியுடன் மீட்புப் பணியில் இறங்கி உள்ளனர்.
மேலும் எரிவாயு கசியாமல் இருப்பதற்காக சோப்பு நுரைகளைக் கொண்டு தடுப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மதுரை சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாசகர் கருத்து (1)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
22 ஏப்,2025 - 12:15 Report Abuse

0
0
Reply
மேலும்
-
சவுதியில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு
-
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழக மாணவர் சாதனை
-
காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 6 பேர் காயம்
-
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும்: வாடிகன் அறிவிப்பு
-
அமைச்சர் பொன்முடி மீது புகார்; கோர்ட்டில் அரசு தரப்பு அதிர்ச்சி தகவல்!
-
தமிழகத்திற்கு கடத்த முயன்ற ரூ.8 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: இலங்கையில் இருவர் கைது
Advertisement
Advertisement