தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்

சென்னை: தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்து உள்ளார். இதனையடுத்து அவை சட்டமாகி உள்ளன.
மாநில சட்டசபைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவர்னர் காலதாமதம் செய்வதாக தொடரப்பட்ட வழக்கில், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கவர்னர்களுக்கும், ஜனாதிபதிக்கும் உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்து சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்து உள்ளார். தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதா, தமிழ்நாடு பொது கட்டட உரிமை திருத்த சட்ட மசோதாவுக்கும் கவர்னர் ஒப்புதல் அளித்து உள்ளார். இதன் மூலம் அவை சட்டங்களாகி உள்ளன.
வாசகர் கருத்து (20)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
22 ஏப்,2025 - 19:53 Report Abuse

0
0
Reply
உண்மை கசக்கும் - Chennai,இந்தியா
22 ஏப்,2025 - 19:45 Report Abuse

0
0
Reply
TRE - ,இந்தியா
22 ஏப்,2025 - 19:39 Report Abuse

0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
22 ஏப்,2025 - 19:26 Report Abuse

0
0
Ganesan K - Tirunelveli,இந்தியா
22 ஏப்,2025 - 20:10Report Abuse

0
0
Reply
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
22 ஏப்,2025 - 19:24 Report Abuse

0
0
Reply
JAINUTHEEN M. - ,இந்தியா
22 ஏப்,2025 - 19:14 Report Abuse

0
0
Reply
Oviya Vijay - ,
22 ஏப்,2025 - 19:07 Report Abuse

0
0
பாமரன் - ,
22 ஏப்,2025 - 19:32Report Abuse

0
0
Reply
Naga Subramanian - Kolkatta,இந்தியா
22 ஏப்,2025 - 19:07 Report Abuse

0
0
Reply
திருஞான சம்பந்த மூர்த்தி தாச ஞானஸ்கந்தன் - ,இந்தியா
22 ஏப்,2025 - 19:03 Report Abuse

0
0
James Mani - ,இந்தியா
22 ஏப்,2025 - 20:04Report Abuse

0
0
Reply
Gnana Subramani - Chennai,இந்தியா
22 ஏப்,2025 - 18:48 Report Abuse

0
0
Reply
மேலும் 7 கருத்துக்கள்...
மேலும்
-
குதிரை மிரண்டதில் சிறுவன் படுகாயம்
-
காஷ்மீரில் அமித் ஷா உயர்மட்ட ஆலோசனை
-
தாக்குதல் நடத்தியது எந்த அமைப்பு?
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; உயிர் பிழைத்தவர்கள் கண்ணீர் பேட்டி
-
எதிரியின் முகம் மாறியுள்ளது: எண்ணம் மாறவில்லை: முதல்வர் ஸ்டாலின்
-
பா.ஜ. அலுவலகங்களுக்கு பாதுகாப்பு உறுதி: முதல்வருக்கு தமிழக பா.ஜ., தலைவர் வலியுறுத்தல்
Advertisement
Advertisement