சப்- கலெக்டர் ஆய்வு: குவாரி மீது வழக்கு
தேவதானப்பட்டி: பெரியகுளம் சப்-கலெக்டர் ரஜத்பீடன் குள்ளப்புரம் பகுதியில் ஜெயசுதா குவாரியினை ஆய்வு செய்தார்.
குவாரி நிர்வாகம் அனுமதி கோரிய இடத்திற்கு அருகே சேமிப்பு இருப்பு மையத்தின் விதியை மீறி செயல்பட்டதாக தெரிய வந்தது. குள்ளப்புரம் வி.ஏ.ஓ., ராஜ்குமார் புகாரில், ஜெயமங்கலம் போலீசார் சம்பந்தப்பட்ட குவாரி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்தனர்.-
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துணைவேந்தர்களுக்கு போலீசார் மிரட்டல்: கவர்னர் ரவி பரபரப்பு புகார்!
-
காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதி அல்தாப் லல்லி சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி
-
மேட்டூர் அணை ஜூன் 12ல் திறப்பு; சட்டசபையில் துரைமுருகன் அறிவிப்பு
-
ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு; தமிழக அரசு பல்கலை துணைவேந்தர்கள் மொத்தமாக ஆப்சென்ட்
-
கோவையில் சோகம்...! நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாப பலி
-
3,935 பணியிடத்துக்கு குரூப் 4 தேர்வு அறிவித்தது டி.என்.பி.எஸ்.சி.,
Advertisement
Advertisement