கோவையில் சோகம்...! நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாப பலி

கோவை: கோவை மாவட்டம் ஆழியாறுக்கு சுற்றுலாவுக்கு வந்த சென்னை பூந்தமல்லி தனியார் பிசியோதெரபி கல்லூரி மாணவர்கள் 3 பேர், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் தடுப்பணைக்கு சென்னை பூந்தமல்லி தனியார் பிசியோதெரபி கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வந்திருந்தனர். அப்போது, தருண், ரேவந்த், ஆண்டோ ஜெனிப் ஆகிய கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஆற்று நீரில் மூழ்கி பலியாகினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டனர். இது குறித்து உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். நீரில் மூழ்கி, மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
வாசகர் கருத்து (5)
எம். ஆர் - கோவை,இந்தியா
25 ஏப்,2025 - 15:44 Report Abuse

0
0
Reply
Kundalakesi - Coimbatore,இந்தியா
25 ஏப்,2025 - 14:40 Report Abuse

0
0
Reply
Prof.Dr.Y.Shanthoshraja.PT - ,இந்தியா
25 ஏப்,2025 - 13:37 Report Abuse

0
0
Reply
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
25 ஏப்,2025 - 11:41 Report Abuse

0
0
Reply
thehindu - ,இந்தியா
25 ஏப்,2025 - 11:30 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பழங்குடியினருடன் நடனமாடி மகிழ்ந்த துணை ஜனாதிபதி
-
இந்தியாவிற்கு இடம் பெயரும் ஐபோன் உற்பத்தி: ஆப்பிள் நிறுவனம் முடிவு
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: சென்னை அணி பேட்டிங்
-
வக்ப் சட்டத்திற்கு தடை விதிக்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு
-
நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை செயலர்கள் மாற்றம்
-
ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.3 ஆக பதிவு
Advertisement
Advertisement