'பஞ்சர்' ஆன ரோடு சீரானது

அலகுமலை, ஆண் கோவில் அருகே பி.ஏ.பி., வாய்க்கால் மேலே பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலம் அருகே, தார் நிலத்தில் ஒட்டாமல் பள்ளம் ஏற்பட்டிருந்தது. இதில் சிலர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இது குறித்த செய்தி 'தினமலர்' நாளிதழில் வெளியானது. இதைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை பஞ்சரான ரோட்டை சீரமைத்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துணைவேந்தர்களுக்கு போலீசார் மிரட்டல்: கவர்னர் ரவி பரபரப்பு புகார்!
-
காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதி அல்தாப் லல்லி சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி
-
மேட்டூர் அணை ஜூன் 12ல் திறப்பு; சட்டசபையில் துரைமுருகன் அறிவிப்பு
-
ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு; தமிழக அரசு பல்கலை துணைவேந்தர்கள் மொத்தமாக ஆப்சென்ட்
-
கோவையில் சோகம்...! நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாப பலி
-
3,935 பணியிடத்துக்கு குரூப் 4 தேர்வு அறிவித்தது டி.என்.பி.எஸ்.சி.,
Advertisement
Advertisement