எர்ணாகுளம் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
சேலம்: எர்ணாகுளம் - ஹாட்டியா ரயில் தினமும் இரவு, 11:25க்கு புறப்பட்டு கோவை, ஈரோடு, சேலம் வழியே, 3ம் நாள் மதியம், 3:35 மணிக்கு, பீகார் மாநிலம் ஹாட்டியாவை அடைகிறது.
இந்த ரயிலில், வரும், 30 முதல், 3 அடுக்கு ஏசி பெட்டி - 2, கூடுதலாக இணைக்கப்பட உள்ளன. அதன் மறுமார்க்க ரயில் தினமும் மாலை, 5:25க்கு கிளம்பி, 3ம் நாள் காலை, 9:45க்கு எர்ணாகு-ளத்தை அடைகிறது. இந்த ரயிலில், நாளை முதல், 3 அடுக்கு ஏசி பெட்டி - 2 கூடுதலாக இணைக்கப்பட உள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள்; அடையாளம் கண்டது உளவுத்துறை!
-
விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு
-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
-
யார் முகத்தில முழிச்சேனோ?
-
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை
Advertisement
Advertisement