புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை

புதுச்சேரி: புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் உமா சங்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
@1brபுதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் உமாசங்கர். வயது 40. இவர் புதுச்சேரி பா.ஜ.,வின் மாநில இளைஞரணி துணை தலைவராக இருந்தார்.
ஒரு வாரமாக இவரை கொலை செய்வதற்காக சில மர்ம நபர்கள் பின் தொடர்ந்ததாக தெரிகிறது. இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இன்று அவர் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
65 ஆண்டு கால பழமையான வெடிகுண்டை அழித்தது இந்திய ராணுவம்
-
பாக்., செல்ல முயன்ற இந்தியப் பெண்: அட்டாரி - வாகா எல்லையில் தடுத்து நிறுத்தம்
-
இந்தியா - பாக்., இடையே பதற்றம்: உன்னிப்பாக கவனிக்கறது சீனா
-
நம்பிக்கை மற்றும் தைரியத்துடன் பஹல்காமுக்கு வரும் சுற்றுலா பயணிகள்
-
பாகிஸ்தானியர்களுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.3 லட்சம் அபராதம் விதிக்க வாய்ப்பு
-
அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா
Advertisement
Advertisement