பட்டப்பகலில் பைக் திருட்டு
வாழப்பாடி: வாழப்பாடி, ராமநாதபுரத்தை சேர்ந்த தொழிலாளி லோகநாதன், 39. கடந்த, 22 மதியம், 'ஸ்பிளண்டர்' பைக்கை, அத்தனுார்பட்டியில், கண்ணனுார் நகர் பஸ் ஸ்டாப் அருகே, அவரது உறவினர்
தினேஷ் பணிபுரியும் பட்டறை முன் நிறுத்திவிட்டு சேலம் சென்றார். மாலை, 6:00 மணிக்கு திரும்பி வந்தபோது, பைக்கை காணவில்லை. வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள்; அடையாளம் கண்டது உளவுத்துறை!
-
விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு
-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
-
யார் முகத்தில முழிச்சேனோ?
-
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை
Advertisement
Advertisement