நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி, மந்தைவெளிப் பகுதியில் நாய்களுக்கான தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடந்தது.
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கான முகாமை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார். முகாமில், இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது.
நகர மன்ற தலைவர் சுப்புராயலு, கால்நடை மருத்துவர் கந்தசாமி, நகராட்சி கமிஷனர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள்; அடையாளம் கண்டது உளவுத்துறை!
-
விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு
-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
-
யார் முகத்தில முழிச்சேனோ?
-
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை
Advertisement
Advertisement