லாரி டிரைவர் தற்கொலை
கடலுார் : லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார் அடுத்த துாக்கணாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம்,52; லாரி டிரைவர். இவர், கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லவில்லை. நேற்று முன்தினம் இரவு, அவரது மனைவி ஜெயா, ஏன் வேலைக்கு செல்லவில்லை என தட்டிக் கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பஞ்சாட்சரம், வீட்டின் அருகில் மரத்தில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னை, குமரி ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் அனுமதியை ரத்து செய்க; ராமதாஸ் வலியுறுத்தல்
-
பதிலடி கொடுக்குமா மும்பை? லக்னோவுக்கு எதிராக பேட்டிங்
-
'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு அனுமதியில்லை: தமிழக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
கூப்பிட ஆள் இல்லாததால் தனியாக புலம்பும் விஜய்; அமைச்சர் கோவி. செழியன் விமர்சனம்
-
கஞ்சா வழக்கில் மலையாள சினிமா இயக்குநர்கள் கைது
-
கனடாவில் பயங்கரவாத தாக்குதல்; இசை விழாவில் அதிவேக கார் புகுந்ததில் பலர் பலி
Advertisement
Advertisement