கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 60. இவரது பசுமாடு நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பவழக்கொடி என்பவரது நிலத்தில் உள்ள 80 அடி ஆழமுள்ள உறை கிணற்றில் தவறி விழுந்தது.
தகவலறிந்து வந்த மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பாண்டியன், அழகுராஜ், முகமது புன்னியாமீன், சிவசங்கரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் 2 மணி நேரம் போராடி பசுவை மீட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கஞ்சா வழக்கில் மலையாள சினிமா இயக்குநர்கள் கைது
-
கனடாவில் பயங்கரவாத தாக்குதல்; இசை விழாவில் அதிவேக கார் புகுந்ததில் பலர் பலி
-
டில்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள்; அடையாளம் கண்டது உளவுத்துறை!
-
விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு
-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
Advertisement
Advertisement