5 ஆடுகள் பலி
முதுகுளத்துார்: முதுகுளத்துார் திடல் பள்ளிவாசல் தெரு 2 வயது குழந்தை அப்துல் வாஹித்தை நாய் கடித்தது நேற்று முதுகுளத்துார் பேரூராட்சி பெண்கள் விடுதி அருகே ஐந்து ஆடுகளை பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய் கடித்ததில் அவை இறந்தன.
பேரூராட்சி பகுதிகளில் தெருநாய் தொல்லையால் தினந்தோறும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது
-
அமெரிக்க போர் விமானம் செங்கடலில் விழுந்து விபத்து: கடற்படை தகவல்
-
ஈரான் துறைமுக வெடி விபத்து பலி 65 ஆக உயர்வு; விபத்துக்கான காரணத்தில் மர்மம்!
-
மனைவியை கொலை செய்து பரோல் கைதி தற்கொலை
-
கிராம தலைவர் குத்திக்கொலை ஆர்.எஸ்.மங்கலத்தில் பரபரப்பு
-
செவிலியரான துாய்மை பணியாளர் குடந்தை ஜி.ஹெச்.,சில் அவலம்
Advertisement
Advertisement