தண்ணீர் வசதி இல்லாத கோமாளிப்பட்டி பள்ளி
சிவகங்கை: சிவகங்கை அருகே உள்ள கோமாளிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் அடிப்படை வசதியான குடிநீர் வசதி, கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லை. இதனால் மாணவர்கள் சிரமப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கு தனியாக போர்வெல் அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது
-
அமெரிக்க போர் விமானம் செங்கடலில் விழுந்து விபத்து: கடற்படை தகவல்
-
ஈரான் துறைமுக வெடி விபத்து பலி 65 ஆக உயர்வு; விபத்துக்கான காரணத்தில் மர்மம்!
-
மனைவியை கொலை செய்து பரோல் கைதி தற்கொலை
-
கிராம தலைவர் குத்திக்கொலை ஆர்.எஸ்.மங்கலத்தில் பரபரப்பு
-
செவிலியரான துாய்மை பணியாளர் குடந்தை ஜி.ஹெச்.,சில் அவலம்
Advertisement
Advertisement