தேடப்படும் குற்றவாளிகள்
மதுரை: சென்னை வளசரவாக்கம் நிரோசன் என்ற ரோமியோ. கொள்ளை, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் மதுரை புதுார் போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர் மீது 2019 முதல் பிடிவாரன்ட் நிலுவையில் உள்ளது. இவரை தேடப்படும் குற்றவாளியாக மதுரை ஜே.எம். கோர்ட் எண் 6 அறிவித்து, மே 21க்குள் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
மானாமதுரை அகதிகள் முகாமைச் சேர்ந்த சதீஷ்குமார் கள்ளநோட்டு வழக்கில் புதுார் போலீசாரால் கைது செய்யப்பட்டு பிடிவாரன்ட் 2013 முதல் இருந்து வருகிறது. இவரையும் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து மே 29க்குள் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது
-
அமெரிக்க போர் விமானம் செங்கடலில் விழுந்து விபத்து: கடற்படை தகவல்
-
ஈரான் துறைமுக வெடி விபத்து பலி 65 ஆக உயர்வு; விபத்துக்கான காரணத்தில் மர்மம்!
-
மனைவியை கொலை செய்து பரோல் கைதி தற்கொலை
-
கிராம தலைவர் குத்திக்கொலை ஆர்.எஸ்.மங்கலத்தில் பரபரப்பு
-
செவிலியரான துாய்மை பணியாளர் குடந்தை ஜி.ஹெச்.,சில் அவலம்
Advertisement
Advertisement