தொழில் முனைவர் பயிற்சி முகாம்
மதுரை: உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் உணவு தரப்படுத்துதல் தொழில் முனைவர்களுக்கான பயிற்சி முகாம் கொட்டாம்பட்டியில் நடந்தது.
களஞ்சியம் வட்டாரத் தலைவி சுலக்சனா வரவேற்றார். உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் இளங்கோவன் பயிற்சி நோக்கத்தை விளக்கினார்.
நிர்வாகி கார்த்திகா உணவு குறித்து பேசினார். பயிற்சியில் பங்கேற்ற 184 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தானம் அறக்கட்டளை திட்ட நிர்வாகி செந்தில்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது
-
அமெரிக்க போர் விமானம் செங்கடலில் விழுந்து விபத்து: கடற்படை தகவல்
-
ஈரான் துறைமுக வெடி விபத்து பலி 65 ஆக உயர்வு; விபத்துக்கான காரணத்தில் மர்மம்!
-
மனைவியை கொலை செய்து பரோல் கைதி தற்கொலை
-
கிராம தலைவர் குத்திக்கொலை ஆர்.எஸ்.மங்கலத்தில் பரபரப்பு
-
செவிலியரான துாய்மை பணியாளர் குடந்தை ஜி.ஹெச்.,சில் அவலம்
Advertisement
Advertisement