நாடக மேடை திறப்பு விழா

அவலுார்பேட்டை : மேலச்சேரியில் புதிதாக கட்டிய நாடக மேடை திறப்பு விழா நடந்தது.
மேல்மலையனுார் அடுத்த மேலச்சேரி கிராமத்தில் செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியின் கீழ் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் நாடக மேடை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மஸ்தான் எம்.எல்.ஏ., புதிய நாடக மேடையை திறந்து வைத்தார். ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன், ஊராட்சி தலைவர் கோவிந்தம்மாள் மணி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காஷ்மீரில் மீண்டும் உயிர் பெற்றுள்ள தற்கொலை படையை முறியடிக்க, 'ஆன்டி பிதாயீன் ஸ்குவாடு'
-
பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
-
மேலே பாம்பு,கீழே நரிகள்; குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச்சுவர் தடைகளை தாண்டி சாதித்ததாக முதல்வர் பெருமிதம்
-
'அளப்பறிய அன்பை உணர்ந்தேன்' பிரதமர் சந்திப்புக்கு பின் நயினார்
-
இணைய தொடர்பு சேவைக்கான செயற்கைக்கோள்களை ஏவிய அமேசான்
-
வீடு புகுந்து எஸ்.ஐ., கணவரை தாக்கி 10 சவரன் கொள்ளை
Advertisement
Advertisement