மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை
கோவை; தொழிலாளர் தினமான நாளை (மே 1ம் தேதி), கோவையிலுள்ள மதுக்கடைகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள் மற்றும் மதுபானகூடங்கள், பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களில், செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஓட்டல், சுற்றுலாத்துறை மூலம் நடத்தப்படும் மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் உள்ளிட்ட, அனைத்து உரிமத்தளங்களும், நாளை மூடப்படுகிறது.
விதிமுறைகளுக்கு முரணாக, அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீதும், மதுபான வகைகளை பதுக்கி வைத்திருப்பவர்கள் மீதும், மதுபான வகைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்பவர்கள் மீதும், நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாவட்ட நிர்வாகம் இத்தகவலை தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
-
மேலே பாம்பு,கீழே நரிகள்; குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச்சுவர் தடைகளை தாண்டி சாதித்ததாக முதல்வர் பெருமிதம்
-
'அளப்பறிய அன்பை உணர்ந்தேன்' பிரதமர் சந்திப்புக்கு பின் நயினார்
-
இணைய தொடர்பு சேவைக்கான செயற்கைக்கோள்களை ஏவிய அமேசான்
-
வீடு புகுந்து எஸ்.ஐ., கணவரை தாக்கி 10 சவரன் கொள்ளை
-
கழிவு சாம்பல் கொடுத்து ஏமாற்றிய சுடுகாடு ஊழியர்கள் தப்பியோட்டம்
Advertisement
Advertisement