கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மரவள்ளி கிழங்கு சாகுபடி பணி
கிருஷ்ணராயபுரம்:
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்
பட்டி, வீரியபாளையம், வயலுார், புனவாசிப்பட்டி, மத்திப்பட்டி, கணக்கம்பட்டி, சரவணபுரம், பாப்பகாப்பட்டி, சிவாயம், வேப்பங்குடி, குழந்தைபட்டி, வரகூர், வேங்காம்பட்டி ஆகிய பகுதிகளில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். தற்போது கிழங்கு குச்சிகள் நடவு செய்து, களைகள் அகற்றப்பட்டு கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது, கிழங்கு குச்சிகள் பசுமையாக வளர்ந்து வருகிறது. வறட்சியை தாங்கி, செடிகள் பசுமையாக வளர்ந்து வருவதால் விவசாயிகள் மரவள்ளி கிழங்கு சாகுபடிக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றும் பணி
-
ரூ.2500 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., இரு போலீசார் கைது
-
வாகன விற்பனையாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
-
தேச துரோக கருத்துக்களை பதிவிடுவோர் மீது நடவடிக்கை; பா.ஜ.,வினர் எஸ்.பி.,யிடம் புகார்
-
உணவு வணிகர்களின் விபரங்கள் இல்லை; உணவு பாதுகாப்பு துறை மீது குற்றச்சாட்டு
-
மாநில வலு துாக்கும் போட்டி; போடி மாணவர்கள் சாதனை
Advertisement
Advertisement