மதுபாட்டில்கள் விற்றவர் கைது
குள்ளஞ்சாவடி; மதுபாட்டில்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். குள்ளஞ்சாவடி, அங்காளம்மன் கோவில் அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்றவரை பிடித்து விசாரித்தனர். குள்ளஞ்சாவடியைச் சேர்ந்த பிரதாப், 31; என்பதும், மதுபாட்டில்கள் விற்பனை செய்வதும் தெரிந்தது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
57 முறை டிரான்ஸ்பர் ஆன ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் கெம்கா இன்று பணி ஓய்வு
-
பாக். வான்வெளி மூடல் எதிரொலி: 5 நாட்களில் திருப்பி விடப்பட்ட 600 விமானங்கள்
-
பா.ஜ., - த.வெ.க., கூட்டணி குறித்து தெரியாது; நயினார் நாகேந்திரன் பதில்!
-
36 மணி நேரத்திற்குள் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: அலறும் பாக்., அமைச்சர்
-
பெற்றோர் அறிவுரை: வாலிபர் தற்கொலை
-
அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்க போறீங்களா? இன்றைய நிலவரம் இதோ!
Advertisement
Advertisement