மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 33 மாதங்களில் இல்லாத உயர்வு

புதுடில்லி : இந்தியாவின் கம்ப்யூட்டர் மற்றும் மின்னணு பொருட்களின் உற்பத்தி, கடந்த மார்ச் மாதத்தில், 33 மாதங்களில் இல்லாத அளவுக்கு 21.50 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 11.20 சதவீதமாக இருந்தது என்று அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
வலுவான தேவை, டிரம்ப் வரி விதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, ஏற்றுமதி விரைவுபடுத்தப்பட்டது ஆகியவை காரணமாக ஏற்றுமதி அதிகரித்தது.
ஏற்றுமதியில் பங்களிப்பு
(2025 மார்ச் நிலவரம்)
கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ்: 21.50%
இயந்திரங்கள், உபகரணங்கள்: 8%
வாகனங்கள், டிரெய்லர்கள்: 10.30%
மின்சார பொருட்கள்: 15.70%
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாத தாக்குதல் எதிரொலி; தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு மாற்றி அமைப்பு
-
சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள்: வெளியேற்றும் நடவடிக்கை தமிழகத்தில் தொடக்கம்!
-
அழகிய தமிழ்ப்பெயர்களை அறிய இணையப்பக்கம்; துவங்குகிறது தமிழக அரசு!
-
எல்லையில் ட்ரோன் எதிர்ப்பு ஆயுதங்கள் தயார்; பாக்., கடத்தல் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி!
-
பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் லஷ்கர் முக்கிய புள்ளி: என்.ஐ.ஏ., விசாரணையில் உறுதி
-
பயங்கரவாத தாக்குதல்: மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு ஆலோசனை
Advertisement
Advertisement