ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி: முதல்வர் பாராட்டு

ராமநாதபுரம்: ஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழக அளவில் 5வது இடம் பெற்றுள்ள ராமநாதபுரம் மாணவர் ஆர்.ஸ்ரீரஷத்தை முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஆர். ஸ்ரீரஷத் 22. இவர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்.,ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான 2024 யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார்.
இதில் ஸ்ரீரஷத் இந்திய அளவில் 52வது இடமும், தமிழக அளவில் 5வது இடம் பெற்றுள்ளார். அவருக்குசென்னையில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். தலைமைச் செயலாளர் முருகானந்தம், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அதிகாரிகள் வாழ்த்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
Advertisement
Advertisement