கோடை விடுமுறை காலத்தில் மாணவருக்கு பயிற்சி பட்டறை
ராமநாதபுரம்: கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ளதாக்கும் வகையில்மாவட்ட நிர்வாகத்தால் பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மே 6 முதல் 8 வரை ராமநாதபுரம் மதுரை ரோட்டில் உள்ள புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மே 12 முதல் 14 வரை பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது.
இப்பயிற்சி பட்டறையில் கதை சொல்லுதல், நாடகம், ஓவியம், ஆங்கில எழுத்துப் பயிற்சி, பேச்சுக்கலை, காகிதம் மற்றும் ஓலை மடிப்பு ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
Advertisement
Advertisement