சான்றிதழ் வழங்கல்

திருவாடானை: திருவாடானை அரசு தொடக்கபள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

இதில் பேச்சு, கட்டுரை மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது.

தலைமை ஆசிரியர் கதிரவன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் புல்லாணி, ஆரோக்கியசாமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement