பயன்பாட்டிற்கு முன்னரே சேதம்
திருப்புவனம்: திருப்புவனம் அருகே மேலராங்கியன் கிராமத்தில் கட்டப்பட்ட கழிப்பறை பயன்பாட்டிற்கு வரும்முன்னரே சேதமடைந்தது.
துாய்மை பாரத இயக்கம் சார்பில் மேலராங்கியன் கிராமத்தில் ஆறு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவில் சமுதாய கழிப்பறை கட்டப்பட்டது. 2023ம் ஆண்டு கட்டப்பட்ட கழிப்பறை இன்னமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. அதற்கு முன்னரே கட்டடம் பல இடங்களில் சேதமடைந்து இடிந்து விழும் தருவாயில் உள்ளது.
மத்திய அரசு கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் தீட்டினாலும் அதிகாரிகள் போதிய கண்காணிப்பில் இல்லாததால் தரமற்ற கட்டடங்கள் கட்டி யாருக்கும் பயனின்றி அரசு பணம் விரயமாகி வருகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு
Advertisement
Advertisement