பூலாங்குறிச்சி மலையடிவார ரோடு புதுப்பிக்க கோரிக்கை

பூலாங்குறிச்சி: பூலாங்குறிச்சி மலையடிவாரத்தில் முழுமையாக ரோடு அமைக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.
திருப்புத்துார் ஒன்றியம் பூலாங்குறிச்சியில் மலைத் தொடர் உள்ளது. அதன் அடிவாரத்தில் தார் ரோடு உள்ளது. மலைத்தொடரில் உள்ள கோயில், சமணப்படுகை,சின்னங்கள்,சிவன்கோயில் மற்றும் சிங்காரவேலர் கோயில்களுக்கு செல்ல இந்த ரோட்டை கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
அதில் பகுதி ரோடு புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் டூ வீலர்களில் செல்ல பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். அந்த ரோட்டை முழுமையாக புதுப்பித்து நகரின் முக்கிய ரோட்டுடன் இணைக்க கோரியுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
Advertisement
Advertisement