முளைப்பாரி ஊர்வலம்

மேலுார்: வெள்ளலுார் கற்பக விநாயகர், கருங்கல் மந்தை கருப்பண சுவாமி கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஏப். 22 முதல் விரதம் இருந்து முளைப்பாரி வளர்த்தனர்.
நேற்று கோயிலில் இருந்து கிளம்பிய பக்தர்கள் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று சித்திரைப்பூ கண்மாயில் கரைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வயலில் விளைந்த அரிசி, பாசிப்பயறு, தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து தயாரித்த கொழுக்கட்டைகளை உறவினர்களுக்கு கொடுத்து திருவிழாவிற்கு வரவேற்று விருந்தோம்பல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
Advertisement
Advertisement