ஏறுதழுவிய வீரர் பலி

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கத்தில் இயற்கை விவசாயிகள் மற்றும் நாட்டு மாடு வளர்ப்போர் கூட்டமைப்பு சார்பில் ஜல்லிக்கட்டு நடந்தது.
திருமங்கலம் ஆர்.டி.ஓ., சிவஜோதி துவக்கி வைத்தார். 770 காளைகள், 450 வீரர்கள் களம் கண்டனர். வெற்றிபெற்ற காளை, வீரர்களுக்கு சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியில் காயமடைந்த 33 பேரில் 6 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்ற மாடுபிடி வீரர் வலையங்குளம் கண்ணன் மகன் அய்யனார் 20, பலியானார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு
Advertisement
Advertisement