ரூ.20.60 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
கரூர்கரூர் மாவட்டம், நொய்யல் அருகில் சாலைப்புதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடக்கிறது. இங்கு கரூர் மற்றும் க.பரமத்தி ஒன்றியத்தை சேர்ந்த விவசாயிகள் நிலக்கடலைகளை ஏலத்துக்கு கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 938 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 61.70 ரூபாய், அதிகபட்சமாக, 71.60 ரூபாய், சராசரியாக, 68.80 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 30,882 கிலோ எடையுள்ள நிலக்கடலை, 20 லட்சத்து, 60 ஆயிரத்து, 388 ரூபாய்க்கு விற்பனையானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இனியும் முதல்வர் மூடி மறைப்பது நல்லதுக்கில்லை; எச்சரிக்கும் அண்ணாமலை
-
பல்லடத்தில் வீடு கட்டி வாடகைக்கு விட்ட வங்கதேச ஆசாமி; போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!
-
காஷ்மீர் தாக்குதல்: ஐ.எஸ்.ஐ., லஷ்கர் பயங்கரவாதிகள் தொடர்பு அம்பலம்
-
பா.ஜ.,வுடன் கூட்டணி சேர இ.பி.எஸ்., இடம் வலியுறுத்தினேன்: அ.தி.மு.க., சிறுபான்மை பிரிவு நிர்வாகி பேச்சு
-
பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு; அடித்து சொல்கிறது அமெரிக்கா!
-
பாகிஸ்தானுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு: ஒப்புக்கொண்டார் பிலாவல் புட்டோ
Advertisement
Advertisement