திரவுபதியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

திருத்தணி:திருத்தணி பழைய தர்மராஜாகோவில் தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி விழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கோவில் வளாகத்தில், உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
பின், 108 பெண்கள் பங்கேற்று, அம்மனுக்கு விளக்கு பூஜை நடத்தி வழிபட்டனர். தொடர்ந்து, உற்சவர் அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி, திருத்தணி நகரம் முழுதும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் 11ம் தேதி காலை துரியோதனன் படுகளம் மற்றும் மாலை தீமிதி விழா நடை பெறுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் காலி !
-
பஹல்காம் தாக்குதலுக்கு இதுதான் பதிலடி; உள்துறை அமைச்சர் அமித்ஷா
-
நள்ளிரவு 1.22 மணி முதல் 2.46 மணி வரை: ஆபரேஷன் சிந்தூர் முக்கிய தருணங்கள்
-
பாக்., பயங்கரவாத முகாம்களைத் தாக்க இந்தியா பயன்படுத்திய ஆயுதங்கள் இதுதான்!
-
தேசிய அளவில் முதலிடம், உலகளவில் இரண்டாமிடம்: டிரெண்டிங்கில் ஆபரேஷன் சிந்தூர்
-
சீல், அட்டோ 3 கார்கள் புதுப்பிப்பு
Advertisement
Advertisement