மாணவிக்கு பாராட்டு

புவனகிரி : டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியை, புவனகிரி ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் பாராட்டினர்.
கீரப்பாளையம் அடுத்த வாழைக்கொல்லை கிராமத் தைச் சேர்ந்த கதிர்ச்செல்வி, டி.என்.பி.எஸ்.சி., குருப்-1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இவருக்கு புவனகிரி ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் குணசேகரன் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், மணிமாறன், சுந்தரமூர்த்தி, கிளை செயற்குழு உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாக்., அத்துமீறலில் காஷ்மீரில் குருத்வாரா சேதம்
-
பிரதமர் மோடியின் 3 நாடுகள் பயணம் ஒத்திவைப்பு
-
அடுத்தக்கட்ட நடவடிக்கை; எல்லையோர மாநில முதல்வர்களுடன் அமித்ஷா ஆலோசனை
-
பஹல்காமில் சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம்; ராணுவத்திற்கு பாராட்டு
-
பாக்.,கில் தாக்குதல் நடத்தியது எப்படி: ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி விளக்கம்
-
எல்லையில் பதட்டம்: துணை ராணுவத்தினருக்கு விடுமுறை ரத்து
Advertisement
Advertisement