போலீஸ்காரருக்கு மிரட்டல் முன்னாள் ராணுவ வீரர் கைது
சிவகங்கை: சிவகங்கைமாவட்டம் காளையார்கோவிலில் போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
காளையார்கோவில் அருகே கோடிக்கரை ஜெயராமன் மகன் பிரபு 41. முன்னாள் ராணுவ வீரர் இவர் தச்சன்கண்மாய் டாஸ்மாக் பாரில் தகராறு செய்வதாக போலீசாருக்கு தெரிவித்தனர்.
அங்கு சிறப்பு எஸ்.ஐ., கதிரேசன் தலைமையில் போலீஸ்காரர்கள் சுதாகர், ராஜ்குமார் சென்றனர்.
மதுபோதையில் இருந்த பிரபு, போலீஸ்காரர் சுதாகரை அசிங்கமாக பேசி, சட்டையை பிடித்து இழுத்து பிரச்னை செய்து, கொலை மிரட்டல் விடுத்தார்.
காளையார்கோவில் போலீசார் அவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தே.ஜ., கூட்டணியிலேயே நீடிப்பேன்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் நிதீஷ் குமார்
-
அக்னி நட்சத்திரம் முதல் நாளில் அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
Advertisement
Advertisement