டூ - வீலர் திருட்டு வாலிபர் சிக்கினார்
சென்னை: கிண்டி - வேளச்சேரி சாலை பகுதியைச் சேர்ந்தவர் அருண், 29. இவர், காரப்பாக்கம் பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில், மென்பொருள் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
ஏப்., 25ல், தன் இரு சக்கர வாகனத்தில், தேனாம்பேட்டை கஸ்துாரி ரங்கன் சாலைக்குச் சென்றார். அங்கு ஹோட்டலில் உணவு சாப்பிட்டுள்ளார்.
அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள், அருணின் இரு சக்கர வாகனத்தை திருடி தப்பினர். இது குறித்து அவர், தேனாம்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
போலீசாரின் விசாரணையில், தேனி மாவட்டம், போடி தாலுகா, கொள்ளி குடம் தெருவைச் சேர்ந்த தமிழழகன், 19, தன் நண்பருடன் சேர்ந்து, இரு சக்கர வாகனத்தை திருடியது தெரிய வந்தது.
அவரை கைது செய்த போலீசார், அவரது நண்பரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாரத் துவக்கத்தில் தங்கம் விலை சற்று உயர்வு; ஒரு சவரன் ரூ.70,200!
-
வெறிநாய் கடித்து சிறுமி உயிரிழப்பு; தடுப்பூசி போட்டும் பயனில்லை; ஒரே மாதத்தில் 3வது சம்பவம்
-
தே.ஜ., கூட்டணியிலேயே நீடிப்பேன்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் நிதீஷ் குமார்
-
அக்னி நட்சத்திரம் முதல் நாளில் அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
Advertisement
Advertisement