வாலிபரை தாக்கிய இரண்டு பேர் கைது
விழுப்புரம்: விழுப்புரத்தில் வாலிபரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனி செந்தில்குமார் மகன் பிரதிப்குமார், 22; இவர், தனது பைக்கில் நேற்று முன்தினம் சென்ற போது, விழுப்புரம் மாதாகோவில் பஸ் நிறுத்தம் அருகே, எதிரில் வந்த மருதுார்மேடு காத்தவராயன் மகன் அர்ஜூனன்,24; சங்கர் மகன் சரவணன்,20; ஊரல்கரைமேடு ராமலிங்கம் மகன் விக்கி, 22; ஆகியோர் பைக் மூலம் மோதினர்.
இதை பிரதிப்குமார் தட்டி கேட்டபோது, மூவரும் சேர்ந்து திட்டி, தாக்கினர். விழுப்புரம் டவுன் போலீசார் அர்ஜூனன் உட்பட மூன்று பேர் மீது வழக்குப் பதிந்து அர்ஜூனன், சரவணனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
-
சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
-
அரசு பஸ்- பால் வேன் நேருக்கு நேர் மோதல்; நள்ளிரவில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சோகம்
-
வடகாட்டில் இரு தரப்பினரிடம் ஏற்பட்ட மோதலால் 10 க்கு மேற்பட்டவர்கள் காயம் : ஒருவருக்கு அருவாள் வெட்டு
-
அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதி!
-
290 ரூபாய் சம்பளத்துக்கு ஆந்திரா, மஹா., பணியாளர்கள்
Advertisement
Advertisement