290 ரூபாய் சம்பளத்துக்கு ஆந்திரா, மஹா., பணியாளர்கள்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில், 140 டன் குப்பை தினசரி சேகரிக்கப்படுகிறது. 'எல்.டி., மேன் பவர் சொல்யூசன்' என்ற நிறுவனம் துப்புரவு பணியை செய்து வருகிறது.
குப்பை சேகரிப்பு பணிக்காக, இ.எஸ்.ஐ., - பி.எப்., பிடித்தம் போக, 290 ரூபாய் கூலியாக கிடைக்கிறது. துர்நாற்றத்திற்கு மத்தியில் பணியாற்ற, 338 ரூபாய் ஊதியம் வழங்கப்படுவதால், உள்ளூர் மக்கள் துாய்மை பணிக்கு வர தயங்குகின்றனர். அதனால், 500 ரூபாயாக கூலியை உயர்த்த, பொது சுகாதார குழு கூட்டம் மற்றும் கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் கூலியை உயர்த்த முயற்சிக்கவில்லை.
இதனால், எல்.டி., மேன் பவர் சொல்யூசன் நிறுவனம், ஆந்திரா, மஹாராஷ்டிர மாநிலங்களில் இருந்து ஆட்களை வரவழைத்து, துப்புரவு பணியில் ஈடுபட வைக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; மே 8ல் வெளியாகும் என அறிவிப்பு
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீனின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட வாய்ப்பு
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்
Advertisement
Advertisement